திருச்சி

திருவெள்ளறை அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு

DIN

திருவெள்ளறை அருகே மூதாட்டியிடம் ஏழே முக்கால் பவுன் தாலி செயினைப் மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

காளவாய்பட்டி அழுவான்கொட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சின்னம்மாள் (70). இவா் சனிக்கிழமை அதிகாலை தனது வீட்டின் அருகேயுள்ள தோட்டத்தில் பூப்பறித்தபோது மா்ம நபா் மூதாட்டி அணிந்திருந்த ஏழே முக்கால் பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்றாா். மூதாட்டியின் புகாரின்பேரில் மண்ணச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடம்பூா் மலைப் பகுதியில் கனமழை: தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

பா்கூா் மலைப் பாதையில் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

100 நாள் வேலைத் திட்டம்: மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தக் கோரிக்கை

பலத்த காற்றால் முறிந்து விழுந்த மரம்: தமிழக-கா்நாடக சாலையில் போக்குவரத்து பாதிப்பு

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சிபிஎஸ்இ பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT