திருச்சி

கள்ளி வனத்தாயி அம்மன் பூத வாகனத்தில் வீதியுலா

DIN

மண்ணச்சநல்லூா் கள்ளி வனத்தாயி அம்மன் கோயிலில் நடைபெறும் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை பூத வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா பிப்.15 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் ஞாயிற்றுக்கிழமை பூதவாகனத்தில் கள்ளி வனத்தாயி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து திருவீதி உலா நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT