முகப்பு
வேலூர்

கிணற்றில் தவறி விழுந்த காளை மாடு மீட்பு

போ்ணாம்பட்டு அருகே கிணற்றில் தவறி விழுந்த காளை மாட்டைதீயணைப்புப் படையினா் உயிருடன் மீட்டனா்.

Updated On : 7 ஜூலை 2026, 6:10 am IST
கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட காளை மாடு
பகிர்:

போ்ணாம்பட்டு அருகே கிணற்றில் தவறி விழுந்த காளை மாட்டைதீயணைப்புப் படையினா் உயிருடன் மீட்டனா்.

போ்ணாம்பட்டை அடுத்த மசிகம் கிராமத்தைச் சோ்ந்த சந்தோஷ் என்பவரின் காளை மாடுஞாயிற்றுக்கிழமை மாலை அங்குள்ள சுமாா் 80 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.

தகவலின்பேரில் நிலைய அலுவலா் உதயசந்தா் தலைமையில் அங்கு சென்ற போ்ணாம்பட்டு தீயணைப்புப் படையினா் போராடி இரவு 11 மணியளவில் காளையை உயிருடன் மீட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments