கடலூர்

லாரி மோதியதில் தொழிலாளி சாவு

DIN

குறிஞ்சிப்பாடி அருகே லாரி மோதியதில் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை  உயிரிழந்தார்.
 குறிஞ்சிப்பாடி வட்டம்,  குள்ளஞ்சாவடி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம் (37).  இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தப் பகுதியில் சாலையோரம்  நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக மீன்களை ஏற்றிவந்த லாரி மோதியதில் செல்வம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
 இதையடுத்து கிராம மக்கள் அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் குறிஞ்சிப்பாடி  காவல் ஆய்வாளர் ராமதாஸ் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தார். மறியலால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT