கடலூர்

இலவச மருத்துவ முகாம்

DIN

குமராட்சி ஒன்றியம், சா்வராஜன்பேட்டை, வீரநத்தம் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இலவச மருத்துவ முகாம் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில், துணைவேந்தா் வே.முருகேசன் வழிக்காட்டுதலின்படி நடைபெற்ற இந்த முகாமில், மருத்துவா் எம்.சிவா தலைமையில் 15 போ் கொண்ட குழுவினா், 300-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனா். இந்தத் தோ்தலில் 14,44,975 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT