கடலூர்

இரு ஜோடி கண்கள் தானம்

DIN

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பழைய மருத்துவமனை சாலையைச் சேர்ந்த வீராசாமி (80), தெற்கு வீதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (74) ஆகியோர் திங்கள்கிழமை காலமானார்கள். 
இவர்களது இரு ஜோடி கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம், அரிமா சங்கம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
 இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், ஸ்ரீமுஷ்ணம் அரிமா சங்க நிர்வாகிகள் ஜவகர் நாராயணசாமி, பூவராகமூர்த்தி, கார்த்திகேயன், குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT