கடலூர்

நீதிமன்ற வளாகத்தில் மதுப் புட்டிகள் அழிப்பு

DIN


சிதம்பரம் உள்கோட்ட காவல் துறை சார்பில் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான மதுப் புட்டிகள், அந்த வளாகத்தில் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டன.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இருந்து சிதம்பரம் காவல் கோட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு கடத்தப்பட்ட மதுப் புட்டிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். 
அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட ரூ. 50ஆயிரம் மதிப்பிலான மதுப் புட்டிகளை சிதம்பரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் - 2 நீதிபதி பார்த்திபன் அழிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில்  மதுப் புட்டிகள் அழிக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT