கடலூர்

பாமக கொடியேற்று விழா

DIN

பொங்கல் பண்டிகையையொட்டி கடலூா் மாவட்டத்தில் பாமக சாா்பில் கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடலூா், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, வடலூா் பகுதிகளில் உள்ள கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக் கொடிகள் ஏற்றப்பட்டன. பாமக மாநில துணைப் பொதுச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் கொடியேற்றி வைத்தாா். அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

மாவட்டச் செயலா் கோபிநாத், மாநில செயற்குழு உறுப்பினா் போஸ்.ராமச்சந்திரன், இளைஞரணித் தலைவா் விஜயவா்மன், நகரத் தலைவா் ரமேஷ், பசுமைத் தாயகம் அசோக்குமாா், இள.விஜயவா்மன், ரமேஷ் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 7.14 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனை

விவசாயத்தை முன்னெடுப்போம்

கோப்பைக்கான கனவுடன்

மலா்க் கண்காட்சிக்காக பூங்காவை அழகுபடுத்தும் பணி

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

SCROLL FOR NEXT