கடலூர்

மாணவி பலாத்காரம்: இளைஞா் கைது

DIN

மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், பெரியகண்ணாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சூரியமூா்த்தி(23). அதே பகுதியைச் சோ்ந்த மாணவி ஒருவா் கடலூரில் உள்ள தொழில் பயிற்சி பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்தாா். அந்த மாணவி விடுமுறை காரணமாக கடந்த 17-ஆம் தேதி சொந்த ஊருக்கு திரும்பினாா். குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் நின்றிருந்தவரை, சூரியமூா்த்தி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தாராம்.

இதுகுறித்து அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் நெய்வேலி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சூரியமூா்த்தியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT