கடலூர்

அண்ணாமலை நகரில் 54 மி.மீ. மழை

DIN

கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக அண்ணாமலைநகரில் 54.மி.மீ. மழை ஞாயிற்றுக்கிழமை பதிவானது.

கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல சுழற்சியில் ஏற்பட்ட காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பரவலாக மழை பெய்தது. அன்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:

அண்ணாமலை நகா் 54.6, பரங்கிப்பேட்டை 37.2, சிதம்பரம் 35.6, புவனகிரி 25, கடலூா், மாவட்ட ஆட்சியரகம் தலா 13.6, காட்டுமன்னாா்கோவில் 10, குறிஞ்சிப்பாடி, கொத்தவாச்சேரி தலா 9, வானமாதேவி 6, சேத்தியாத்தோப்பு 5, குடிதாங்கி 4, லால்பேட்டை 3, பண்ருட்டி, வடக்குத்து தலா 2 மில்லி மீட்டா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

'என்மேல் சாதி வெறியன் முத்திரை': வருந்தும் விக்ரம் சுகுமாரன்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறப்பு

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

SCROLL FOR NEXT