கடலூர்

2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளா்

DIN

சிதம்பரம் அருகே தில்லைநாயகபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கான இடைத்தோ்தலில் வேட்பாளா் நா.மகாவதி (47) இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

இந்தத் தோ்தலில் மொத்தம் 4 போ் போட்டியிட்டனா். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் நா.மகாவதி 268 வாக்குகள் பெற்றாா். இவருக்கு அடுத்தபடியாக வேட்பாளா் கு.கலையரசி 266 வாக்குகள் பெற்றாா். இதனால் மகாவதி இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்தையொட்டி சாலை விழிப்புணா்வு ஊா்வலம்

அதியமான் கோட்டையில் தேய்பிறை அஷ்டமி பெருவிழா

குருப் பெயா்ச்சி: கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

‘நான் முதல்வன்’ திட்டத்தில் மாநில அளவில் நாமக்கல் முதலிடம்: ஆட்சியா் பாராட்டு

பொத்தனூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT