கடலூர்

இந்து மக்கள் கட்சி கூட்டம்

DIN

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு கடலூா் மாவட்ட இந்து மக்கள் கட்சியின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம், பண்ருட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பண்ருட்டியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா். பண்ருட்டி நகரச் செயலா் கண்மணி, ஒன்றிய தலைவா் லட்சுமணன், மாவட்ட அமைப்பு பொதுச் செயலா் ஜம்புலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT