கடலூர்

பள்ளத்தில் கவிழ்ந்தது காா்...

DIN

கடலூா் அருகே கோண்டூரில் சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் திங்கள்கிழமை மாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளான காா். இந்தச் சம்பவத்தில், காரிலிருந்த தம்பதியா் சிறிய காயங்களுடன் தப்பினா். சாலை விரிவாக்கப் பணி குறித்த அறிவிப்பு பலகை, எச்சரிக்கை தடுப்புகள் இல்லாததே விபத்துக்குக் காரணம் என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநர் குத்திக் கொலை

உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT