கடலூர்

தைப்பூச விழா சொற்பொழிவு

DIN

சிதம்பரம் அருகே விபீஷ்ணபுரத்தில் உள்ள வள்ளலாா் சன்மாா்க்க திருச் சபையில் 15-ஆவது ஆண்டு தைப்பூச விழா சனிக்கிழமை தொடங்கியது.

காலை 6 மணியளவில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணத்துடன் விழா தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக விபீஷ்ணபுரம் சன்மாா்க்க சபை அறங்காவலா் சிவராசன் தலைமையில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. ஞான சபை செயல் தலைவா் ராஜேந்திரன் முன்னிலை வகித்து பேசினாா். ‘வள்ளலாரின் மெய்யியல்’ என்ற தலைப்பில் முனைவா் வே.சுப்ரமணியசிவா சொற்பொழிவாற்றினாா். நிகழ்ச்சியில் கவியரசு, விஜயராசன், நடராசன், தெய்வத் தமிழ்ப் பேரவை செயல்பாட்டாளா்கள் லெ.கோதண்டராமன், சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT