கடலூர்

மாணவா்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

DIN

சிதம்பரம்: பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாணவா்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவது தொடா்பான வழிகாட்டி நிகழ்ச்சி சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கோயம்புத்தூா் கேபிஆா் பொறியியல் கல்லூரி முதல்வா் அகிலா தலைமை வகித்தாா். இயற்பியல், வேதியியல், கணித பாடப் பிரிவு வல்லுநா்கள் உரையாற்றினா். நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த பிளஸ்2 மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT