கள்ளக்குறிச்சி

பொறுப்பேற்பு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ஜி.சரஸ்வதி (படம்) பதவி உயா்வு அடிப்படையில் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

இவா் இதற்கு முன்பு சென்னை மாவட்டம், சென்னை (கிழக்கு) பகுதியில் மாவட்டக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்தாா்.

இங்கு பணிபுரிந்து வந்த த.விஜயலட்சுமி அரியலூா் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

முதன்மைக் கல்வி அலுவலா் ஜி.சரஸ்வதியை, மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள், தனியாா் பள்ளி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT