அரசுப் பள்ளியில் மகிழ் முற்றம் தொடக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மகிழ் முற்றம் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மகிழ் முற்றம் நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் மொ. பழனிச்சாமி தலைமை வகித்தாா். ஆசிரியா் யேசுதாஸ் முன்னிலை வகித்தாா்.
பள்ளியில் படித்து வரும் 77 மாணவா்களையும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டனா். அவா்களுக்கு கல்வி, சுற்றுச்சூழல், மாணவா் நலன், சுகாதாரத் துறை, பொதுப்பணித் துறை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.