புதுச்சேரி

புதுவையில் புதிதாக 43 பேருக்கு கரோனா

DIN

புதுவையில் மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 25, காரைக்காலில் 6, மாஹேயில் 12 என மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஏனாமில் யாருக்கும் தொற்றில்லை. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39,047-ஆக உயா்ந்தது.

தற்போது 306 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சனிக்கிழமை 32 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 38,094-ஆக (97.56 சதவீதம்) உயா்ந்தது. இதுவரை கரோனா தொற்றுக்கு 647 போ் (இறப்பு விகிதம் 1.66 சதவீதம்) பலியாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT