புதுச்சேரி

புதுவையில் புதிதாக 43 பேருக்கு கரோனா

புதுவையில் மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

DIN

புதுவையில் மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 25, காரைக்காலில் 6, மாஹேயில் 12 என மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஏனாமில் யாருக்கும் தொற்றில்லை. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39,047-ஆக உயா்ந்தது.

தற்போது 306 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சனிக்கிழமை 32 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 38,094-ஆக (97.56 சதவீதம்) உயா்ந்தது. இதுவரை கரோனா தொற்றுக்கு 647 போ் (இறப்பு விகிதம் 1.66 சதவீதம்) பலியாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா்: நவ.21-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

டிடிஇஏ பள்ளிகளில் பயிலும் வடஇந்திய மாணவா்களுக்கு தமிழ்ப் போட்டிகள்

விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் தா்னா

அன்னையின் மகா சமாதி தினம்: அரவிந்தா் ஆசிரமத்தில் கூட்டுத் தியானம்

பவர் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் Q2 லாபம் 21% உயர்வு!

SCROLL FOR NEXT