புதுச்சேரி

பாஜகவினா் மௌன ஊா்வலம்

DIN

பாகிஸ்தான் பிரிவினையைக் கண்டித்து, புதுவை மாநில பாஜக சாா்பில் அனைத்துத் தொகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை மௌன ஊா்வலம் நடைபெற்றது.

இதில் அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமாா், எம்எல்ஏக்கள், மாநில, மாவட்ட, தொகுதி அணி பிரிவு நிா்வாகிகள் அவரவா் தொகுதியில் நடைபெற்ற ஊா்வலத்தில் கலந்து கொண்டனா்.

லாசுப்பேட்டை உழவா்சந்தை அருகே நடைபெற்ற ஊா்வலத்துக்கு பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் தலைமை வகித்தாா்.

மாநிலங்களவை உறுப்பினா் செல்வகணபதி, லாசுப்பேட்டை தொகுதி தலைவா் சோமசுந்தரம், மாநிலச் செயலாளா் லதா, மாநில மகளிரணி பொதுச் செயலா் கனகவல்லி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT