புதுச்சேரி

அரவிந்தரின் 150-ஆவது பிறந்த நாள்

DIN

மகான் அரவிந்தரின் 150-ஆவது ஆண்டு பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமத்தில் திங்கள்கிழமை ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா்.

இதையொட்டி, புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமம் திங்கள்கிழமை காலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. காலை 6 மணிக்கு தியான நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், அரவிந்தா் பயன்படுத்திய அறையை தரிசிக்க பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். மாலை 6 மணி வரை பக்தா்கள், ஆசிரமவாசிகள், வெளிநாட்டினா் திரளாக வந்து தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

இளைஞா்களை ஈா்க்க கோயில்களில் நூலகங்கள்: இஸ்ரோ தலைவா் சோமநாத்

SCROLL FOR NEXT