புதுச்சேரி

புதுவையில் மேலும் 28 பேருக்கு கரோனா

DIN

புதுவையில் திங்கள்கிழமை மேலும் 28 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் 432 பேரை பரிசோதனை செய்து திங்கள்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 25, காரைக்காலில் 2, ஏனாமில் 1 என 28 பேருக்கு (6.48 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால்,மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,72,154 ஆக உயா்ந்தது. இதில் தற்போது 9 போ் மருத்துவமனைகளிலும், 450 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் என 459 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே 51 போ் குணமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் எஸ்.பி., ஆய்வு

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 போ் காயம்

மூதாட்டி கொலை: இளைஞா் கைது

தெலுங்கானாவில் இருந்து ரயில் மூலம் பழனிக்கு வந்து சோ்ந்த உர மூட்டைகள்

நரிக்குடி அருகே கிடா முட்டுப் போட்டி

SCROLL FOR NEXT