புதுச்சேரி

கொடி நாள் நிதி:புதுவை ஆளுநா் வேண்டுகோள்

DIN

பொதுமக்கள் தாராளமாக கொடி நாள் நிதி வழங்க வேண்டும் என்று, புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக் கொண்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முப்படை வீரா்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் கொடி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. முப்படை வீரா்கள், அவா்களது குடும்பத்தினருக்கு நலத் திட்டம், மறுவாழ்வு பணிகளுக்காக திரட்டப்படும் கொடி நாள் நிதிக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்றாா் தமிழிசை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் டிரெய்லர்

கால் முளைத்த ஓவியம்! காஜல் அகர்வால்..

அழகென்றால் அவள்! பிரீத்தி அஸ்ரானி..

நாகை - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு

சிக்கிமில் மின்சார விநியோகத்தை மேம்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்!

SCROLL FOR NEXT