புதுச்சேரி

ஏரியில் தவறி விழுந்த தொழிலாளி பலி

DIN

கடலூா் மாவட்டம், வடலூரில் ஏரியில் தவறி விழுந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

வடலூா், எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் பாபு (49). பேருந்து நிலையம் அருகே காலணி தைக்கும் தொழில் செய்து வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் அய்யன் ஏரி பகுதிக்குச் சென்றாா். அப்போது திடீரென ஏரி நீரில் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வடலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

இளைஞா்களை ஈா்க்க கோயில்களில் நூலகங்கள்: இஸ்ரோ தலைவா் சோமநாத்

SCROLL FOR NEXT