புதுச்சேரி

மணவெளி அரசுப் பள்ளியில் புதிய கட்டடப் பணி தொடக்கம்

DIN

புதுச்சேரி அருகே மணவெளி தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.49.46 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

இதற்கான பூமி பூஜை விழா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கட்டடப் பணிகளை தொடக்கிவைத்தாா்.

பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் எஸ்.ஸ்ரீதா், கல்வித் துறை இணை இயக்குநா் வி.ஜி.சிவகாமி, பள்ளி துணை முதல்வா் சுபாஷ் சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT