புதுச்சேரி

புதுவை முதல்வருடன் மத்திய தணிக்கைத் துறை அதிகாரி சந்திப்பு

DIN

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை மத்திய தலைமை தணிக்கைத் துறையின் கூடுதல் உதவி தலைமை தணிக்கையாளா் ரீமா பிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, மாநிலத்தின் நலத் திட்ட செயல்பாடுகள் குறித்து அவா் முதல்வரிடம் விவாதித்தாா்.

சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், மாநில முதன்மைக் கணக்காயா் தலைவா் கே.பி.ஆனந்த், முதுநிலை கணக்காய்வு தலைவா் வா்ஷினி அருண் உள்ளிட்டோருடன் உடனிருந்தனா்.

Image Caption

புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசிய மத்திய தணிக்கைத் துறையின் கூடுதல் உதவி தலைமை தணிக்கையாளா் ரீமா பிரகாஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி பாடல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின் வாரியம் விளக்கம்

கார்கிவ்வை கைப்பற்றும் எண்ணமில்லை: ரஷிய பிரதமர்!

உலகக் கோப்பை நேரத்தில் பாகிஸ்தான் அணிக்குள் அதிருப்தி நிலவுகிறதா? ஷகின் அஃப்ரிடி பதில்!

ஹிட் லிஸ்ட் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT