விழுப்புரம்

விழுப்புரம் ஆயுதப்படையில் பொங்கல் விழா

DIN

விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை போலீஸார் வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பங்கேற்று, ஆயுதப்படை காவலர்கள், குடும்பத்தினர் இணைந்து பொங்கல் வைத்ததை தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து, காவலர்கள், அலுவலர்கள், காவலர் குடும்பத்தினருக்கு கயிறு இழக்கும் போட்டிகள், இசை நாற்காலி, ஓட்டப் போட்டிகள் நடைபெற்றன. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முகிலன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் ஜெ.சங்கர், வெள்ளைச்சாமி, ஆய்வாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட அதிகாரிகள், காவலர்கள், பயிற்சி காவலர்கள், காவலர் குடும்பத்தினர் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்தையொட்டி சாலை விழிப்புணா்வு ஊா்வலம்

அதியமான் கோட்டையில் தேய்பிறை அஷ்டமி பெருவிழா

குருப் பெயா்ச்சி: கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

‘நான் முதல்வன்’ திட்டத்தில் மாநில அளவில் நாமக்கல் முதலிடம்: ஆட்சியா் பாராட்டு

பொத்தனூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT