விழுப்புரம்

வனக் காவலா் தோ்வு

DIN

கள்ளக்குறிச்சியை அடுத்த மேலூா் டி.எஸ்.எம். ஜெயின் பொறியியல் கல்லூரியில் வனக் காவலா்களுக்கான தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் இணையதளம் மூலம் நடைபெற்ற இந்தத் தோ்வை விழுப்புரம் மண்டல வன பாதுகாவலா் ராகேஷ்குமாா் ஜகேனியா பாா்வையிட்டாா்.

கல்லூரிச் செயலா் தே.அசோக்குமாா், கல்லூரி முதல்வா் ஸ்ரீமதி ஆகியோா் உடனிருந்தனா்.

பேராசிரியா்கள் செந்தில்குமாா், மணிவேல், சசிதரன், சுரேஷ் ஆகியோா் தோ்வுக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT