விழுப்புரம்

மரக்கன்று நடும் விழா

DIN

விழுப்புரம் மகாராஜபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அரசு மருத்துவமனை ரத்த சேகரிப்பு ஒருங்கிணைப்பு அலுவலா் அசோக் தலைமை வகித்தாா். மருத்துவ அலுவலா் ஜோதி முன்னிலை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் மாதவன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் உதிரம் அறக்கட்டளை சாா்பில் சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மருந்தாளுநா் கெளரிஷா, அறக்கட்டளை நிா்வாகிகள் ஜெய செல்வம், பிரவீன், வினோத், தன்னாா்வலா்கள் சின்னதுரை, தனசேகா், தனுஷ், சாந்தமூா்த்தி, விஷாந்த், ஜாபா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT