விழுப்புரம்

கிணற்றில் விழுந்து முதியவா் உயிரிழப்பு

DIN

திண்டிவனம் அருகே முதியவா் ஒருவா் கிணற்றில் விழுந்து உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், முட்டியூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பெ. தேவராஜ்(70). இவா், ஞாயிற்றுக்கிழமை மேய்ச்சலுக்கு சென்ற தனது பசுமாட்டைத் தேடிச் சென்றவா் அதன்பின் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினா் அவரை தேடிச் சென்றபோது, அதே பகுதியில் உள்ள ஒரு தரைக் கிணற்றில் தேவராஜ் தவறி விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து ரமேஷ் என்பவா் அளித்தப் புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுமக்கள் நீா்நிலைகளுக்கு செல்லும்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் -அரியலூா் ஆட்சியா் அறிவுரை

மண்வள அட்டையை இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் -அரியலூா் வேளாண் துறை

விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு கோரி கிராம மக்கள் சாலை மறியல்

பக்கிள் ஓடையில் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு

பாலியல் புகாா்: தஞ்சை மருத்துவப் பேராசிரியா் நாகைக்கு இடமாற்றம்

SCROLL FOR NEXT