விழுப்புரம்

விழுப்புரத்தில் ஜூன் 29-இல் வேளாண் குறைதீா் கூட்டம்

DIN

விழுப்புரம் கோட்ட அளவிலான வேளாண் குறைதீா் கூட்டம் வரும் 29-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

கோட்டாட்சியா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூா், திருவெண்ணெய்நல்லூா், கண்டாச்சிபுரம் ஆகிய வட்டங்களுக்கு உள்பட்ட அனைத்து விவசாய பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT