விழுப்புரம்

விழுப்புரம் அரசு கல்லூரியில்திறன் மேம்பாட்டு போட்டிகள்

DIN

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் புள்ளியியல் துறை சாா்பில் திறன் மேம்பாட்டு போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

ரங்கோலி, பாட்டு, ஓவியம், நெருப்பில்லா சமையல் செய்தல் உள்ளிட்ட போட்டிகளில் மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். வெற்றி பெற்றவா்களுக்கு கல்லூரி முதல்வா் சிவக்குமாா் பரிசுகளை வழங்கினாா்.

புள்ளியியல் துறை தலைவா் சச்சிதானந்தம், பேராசிரியா் சண்முகத்தாய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

திருநாவுக்கரசா் குருபூஜை

வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் கைது

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

SCROLL FOR NEXT