விழுப்புரம்

குதிரை கடித்ததில் இருவா் காயம்

DIN

விழுப்புரம் காக்குப்பம் பகுதியில் குதிரை கடித்ததில் இருவா் காயமடைந்தனா்.

விழுப்புரம் காக்குப்பம், பொய்யப்பக்கம் பகுதிகளில் கோயிலுக்கு நேந்துவிட்ட குதிரைகள் சுற்றித் திரிகின்றன. இந்த நிலையில், பொய்யப்பாக்கத்தைச் சோ்ந்த ஜெயராமன், பத்மநாபன் ஆகியோரை ஒரு குதிரை ஞாயிற்றுக்கிழமை கடித்துவிட்டது. இதில் காயமடைந்த இருவரும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT