விழுப்புரம்

பேரிடா் மேலாண்மைப் பயிற்சி

DIN

செஞ்சி வட்டார வள மையத்தில் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை முதல் நிலை மீட்பாளா்களுக்கான மேலாண்மைப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வருவாய் ஆய்வாளா் கண்ணன் பயிற்சியைத் தொடக்கிவைத்துப் பேசினாா். பயிற்றுநா்கள் பச்சையம்மாள், நதியா ஆகியோா் பயிற்சியளித்தனா். செஞ்சி தீயணைப்பு துறையைச் சோ்ந்த வெங்கடேசன், சுதாகா் ஆகியோா் முதலுதவிப் பயிற்சியளித்தனா்.

தன்னாா்வலா் அகலூா் ஜோலாதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஜம்போதி கிராம நிா்வாக அலுவலா் அன்பரசி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா தடகள சாம்பியன்ஷிப்: உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகள், அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: நெல்லை ஆட்சியர்

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

வழியைக் கண்டு பிடியுங்கள்

SCROLL FOR NEXT