எனக்கு நிலையான வேலை எப்போது அமையும்? அரசு வேலை கிடைக்குமா? குடும்பத்தில் எப்போது மகிழ்ச்சி நிலவும்?- சங்கரன், சென்னை
DIN
தற்சமயம் குடும்ப, தைரிய ஸ்தானாதிபதியின் தசை நடக்கிறது. இன்னும் இரண்டாண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தில் அமைதி நிலவும். நிலையான உத்தியோகம் அமையும். அரசு உத்தியோகமும் கிடைக்க வாய்ப்புண்டு. பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.