ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகளுக்கு கடந்த ஒன்றரை வருடமாக வரன் பார்த்து வருகிறோம். எப்போது திருமணம் கைகூடும்? - சுந்தரமூர்த்தி, ஆரணி

DIN

உங்கள் மகளுக்கு தனுசு லக்னம். தற்சமயம் களத்திர ஸ்தானத்தில் லக்னாதிபதியின் சாரத்தில் அமர்ந்திருக்கும் கேதுபகவானின் தசை நடக்கிறது. களத்திர ஸ்தானத்தைக் குருபகவான் பார்வை செய்வதால் இந்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT