ஜோதிட கேள்வி பதில்கள்

என் மகனுக்கு திருமணமாகி விவாகரத்தாகிவிட்டது. குழந்தை இல்லை. மறுமணம் எப்போது கைகூடும்? எதிர்காலம், இல்வாழ்க்கை எப்படி அமையும்? குழந்தை பாக்கியம் உண்டா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர், திருவையாறு

DIN

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், கடக ராசி. தற்சமயம் கேதுபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. சுக ஸ்தானமும் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானமும் வலுவாக உள்ளது. அதனால் அவருக்கு புத்திர பாக்கியம் உண்டு. மற்றபடி அவருக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் மணவாழ்க்கை சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க் கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT