வர்த்தகம்

'கேபக்ஸில்' தலைவராக ஜெம் வீரமணி தேர்வு

DIN

'கேபக்ஸில்' ஏற்றுமதி முன்னேற்ற நிறுவனத்தின் தலைவராக தொழிலதிபர் ஜெம் வீரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
இது குறித்த விவரம்: மத்திய வர்த்தக அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட CAPEXIL  என்ற ஏற்றுமதி முன்னேற்ற நிறுவனத்தின் தலைவராக கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தொழிலதிபர் ஜெம் ஆர்.வீரமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். 
சிமென்ட், கண்ணாடி, கண்ணாடிப் பொருட்கள், கிரானைட், பாக்சைட் உள்ளிட்ட கனிமப் பொருட்கள் CAPEXIL  மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT