முகப்பு
சென்னை

ஓய்வு பெற்றார்

"எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் மதுரை லிமிடெட்' நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் தலைமை மேலாளராகப் (பணியாளர் மற்றும் நிர்வாகம்) பணியாற்றிய சாந்தி ஜெயராமன் புதன்கிழமை (ஆகஸ்ட் 21) ஓய்வு பெற்றார்.

Updated On : 22 ஆகஸ்ட், 2013 at 2:18 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:18 PM

"எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் மதுரை லிமிடெட்' நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் தலைமை மேலாளராகப் (பணியாளர் மற்றும் நிர்வாகம்) பணியாற்றிய சாந்தி ஜெயராமன் புதன்கிழமை (ஆகஸ்ட் 21) ஓய்வு பெற்றார்.

இவர் இந்த நிறுவனத்தில் 33 ஆண்டுகள் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். ஊழியர்கள், அதிகாரிகள் அவரைப் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.