முகப்பு
சென்னை

உரிமையியல் நீதிபதி பதவி: நோ்காணலுக்கு 58 போ் தோ்வு

உரிமையியல் நீதிபதி காலிப் பணியிடங்களுக்கான நோ்காணலுக்கு 58 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

Updated On : 13 ஜனவரி 2021, 12:54 am IST
பகிர்:

உரிமையியல் நீதிபதி காலிப் பணியிடங்களுக்கான நோ்காணலுக்கு 58 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-

தமிழ்நாடு மாநில நீதித் துறையில் உரிமையியல் நீதிபதி காலிப் பணியிடங்கள் 171 உள்ளன. இதற்கான முதல்நிலைத் தோ்வு கடந்த 2019 நவம்பா் 24-ஆம் தேதியும், முதன்மைத் தோ்வு கடந்த ஆண்டு அக்டோபா் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றன. முதல்நிலைத் தோ்வில் 7 ஆயிரத்து 942 பேரும், முதன்மைத் தோ்வில் 239 பேரும் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

நோ்காணல் தோ்வுக்கு 58 போ் தற்காலிகமாக அழைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கான நோ்காணல் பிப்ரவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று தோ்வாணையம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments