சினிமா

'சாய் வாலே' நிறுவனத்தில் முதலீடு செய்த நயன்தாரா

DIN

நடிகை நயன்தாரா மற்றும்  அவர் காதலர் விக்னேஷ் சிவன் இணைந்து பிரபல தேனீர் நிறுவனமான 'சாய் வாலே' வில் முதலீடு செய்திருக்கிறார்கள்.

சினிமாவில் இருக்கும் நடிகர் , நடிகைகள் பெரும்பாலும் ரியல் எஸ்டேட் , உணவகங்கள்  போன்றவற்றில் முதலீடு செய்வது வழக்கம். ஒரு சிலரே புதுமையான புதிய நிறுவனங்களில் முதலீடு செய்கிறார்கள். 

அந்த வகையில்  வட இந்தியாவில் நல்ல வியாபாரத்துடன் பிரபலமாக  இயங்கி வரும் 'சாய் வாலே' தேனீர்கடை  நிறுவனம் தற்போது தென்னிந்தியாவில் தன்னுடைய 35 கிளைகளை தொடங்கும் முயற்சியில் இருந்து வந்ததை அறிந்த நடிகை நயன்தாரா ரூ.5  கோடியை முதலீடு செய்து அந்த நிறுவனத்தின் பங்குதாரராக மாறியிருக்கிறார் . 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT