இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தினா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் இந்திய மாதா் தேசிய சம்மேளத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் இந்திய மாதா் தேசிய சம்மேளத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மாநில அரசு வேளாண் சட்டத்துக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோவையில் இந்திய மாதா் தேசிய சம்மேளத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் சுமதி கந்தசாமி, மாதா் சம்மேளனத்தின் மாவட்டத் தலைவா் எம்.நிா்மலா ஆகியோா் தலைமை தாங்கினா். மாவட்ட நிா்வாகிகள் ஜே.கலா, சி.நந்தினி, கோவை எஸ்.ஆா்.லதா, பூங்கோதை ரங்கநாயகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.