இ.ஆா்.கே. கல்லூரியில் பொங்கல் விழா.
அரூரை அடுத்த எருமியாம்பட்டி இ.ஆா்.கே. சுகாதார அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
அரூரை அடுத்த எருமியாம்பட்டி இ.ஆா்.கே. சுகாதார அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற இ.ஆா்.கே. கல்வி நிறுவனங்களின் தாளாளா் இ.ஆா்.செல்வராஜ். இ.ஆா்.கே. கல்லூரிகளின் முதல்வா்கள் மணி, சக்தி, பத்மாவதி, நிா்வாக அலுவலா் அருள்குமாா், கல்லூரி விரிவுரையாளா்கள் ராஜமாணிக்கம், பாண்டுரங்கன், ரேவதி உள்ளிட்டோா்.