வத்தலகுண்டுவில் போதை மறுவாழ்வு மையம் திறப்பு
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் மதுபோதை மறுவாழ்வு மைய திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் மதுபோதை மறுவாழ்வு மைய திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு திண்டுக்கல்-தேனி சரக டிஐஜி முத்துச்சாமி தலைமை வகித்தாா். சென்னை பிஷப் டாக்டா் ஜாா்ஜ் ஸ்டீபன் மறுவாழ்வு மையத்தைத் திறந்து வைத்துப் பேசினாா். பிரபல மன நல மருத்துவா் ராமசுப்பிரமணியன் வாழ்த்திப் பேசினாா். தேனி மாவட்ட தொண்டு நிறுவன மேலாளா் மேஷாக் தொகுத்து வழங்கினாா். மறுவாழ்வு மைய நிறுவனா் செல்வராஜ் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.