கல்வி

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நவ.25-இல் நடத்தப்படும்

DIN

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நவ.25-இல் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தொடர் மழை, சாலைகளில் மழை நீர் தேங்கியதன் காரணமாக வெள்ளிக்கிழமை (நவ.3) நடத்தப்படவிருந்த பருவத் தேர்வுகளை அண்ணா பல்கலைக் கழகம் ஒத்திவைத்தது. அன்றைய தினம் நடத்தப்படவிருந்த தேர்வுகள் அனைத்தும் நவ. 25-ஆம் தேதி நடத்தப்படும் என பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT