முகப்பு
வேலைவாய்ப்பு

10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இராணுவ ஆயுத தொழிற்சாலையில் பணி

மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் கான்பூரில் செயல்பட்டுவரும் இராணுவ ஆயுத தொழிற்சாலையில் காலியாக

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 3:35 pm IST
பகிர்:

மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் கான்பூரில் செயல்பட்டுவரும் இராணுவ ஆயுத தொழிற்சாலையில் காலியாக உள்ள குரூப்-சி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Labourer (Semi-skilled)

மொத்த காலியிடங்கள்: 100

Advertisement

Advertisement

சம்பளம்: ரூ.5,200 - 20,200 + கிரேடு சம்பளம் ரூ.1,800

பணியிடம்: Ordnance Factory, Kanpur - 208009(UP)

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 32-க்குள் இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு போன்றவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை General Manager, Ordnance Factory, Kanpur-208009 என்ற பெயரில் Kanpur கிளையில் மாற்றத்தக்க வகையில் குறுக்கு கோடிட்ட இந்தியன் போஸ்டல் ஆர்டர் அல்லது நாட்டுமையாக்கப்பட்ட வங்கியின் கீழ் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினத்தவர் மற்றும் முன்னாள் இராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ofkanpur.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப படிவம் சென்று சேர கடைசி தேதி: 30.08.2013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ofkanpur.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments