வேலை வேண்டுமா..? இந்தியா நிறுவனத்தில் அதிகாரி வேலை
பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள முதுநிலை அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு
பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள முதுநிலை அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Officer (Geology)
காலியிடங்கள்: 13
தகுதி: புவியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Officer (Geophysics)
காலியிடங்கள்: 08
தகுதி: ஜியோஃபிசிக்ஸ் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
பணி: Senior Officer (Reservior)
காலியிடங்கள்: 06
தகுதி: பொறியியல் துறையில் பெட்ரோலியம் பிரிவில் 4 ஆண்டு இளங்கலை பட்டம் அல்லது 2 ஆண்டு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Officer (Drilling)
காலியிடங்கள்: 08
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் 4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Officer (Production)
காலியிடங்கள்: 13
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது பெட்ரோலியம் பிரிவில் 2 ஆண்டு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28.09.2019 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.oil-india.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.oil-india.com/Document/Career/Detailed_Advertisement_Recruitment_Senior_Officer_Probation.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.09.2019
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.