முகப்பு
வேலைவாய்ப்பு

பிஇசிஐஎல் நிறுவனத்தில் வேலை: 5, 10, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 55 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 1 டிசம்பர் 2021, 12:14 pm IST
பகிர்:

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 55 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: Broadcast Engineering Consultants India Limited (BECIL)

மொத்த காலியிடங்கள்: 55

Advertisement

Advertisement

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Multi Tasking Staff (MTS) - 32
சம்பளம்: மாதம் ரூ.17,537 வழங்கப்படும். 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Housekeeping Staff - 20
பணி: Mali - 01
சம்பளம்: மாதம் ரூ.15,908 வழங்கப்படும். 
தகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Supervisor- 01
சம்பளம்: மாதம் ரூ. 20,976 வழங்கப்படும்.
தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன், சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Garbage Collector - 01
சம்பளம்: மாதம் ரூ.15,908 வழங்கப்படும். 
தகுதி: 5 ஆம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: Candidates are required to apply online through website www.becil.com அல்லது https://becilregistration.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.12.2021

மேலும் விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/17WKBQTDewDCnBI803Y3u_Qo3BesFIikU/view என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments