திரிணமூல், சிவசேனைக்கு அடுத்து பிளவுபடப்போவது தேசியவாத காங்கிரஸா?
திரிணமூல், சிவசேனைக்கு அடுத்து பிளவுபடப்போவது தேசியவாத காங்கிரஸ் கட்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது பற்றி..
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்து, இன்று அதன் கட்சித் தலைவர் பதவிலியிலிருந்தே மமதாவை நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது, சிவசேனையின் எம்.பி.க்களை பிரித்து மகாராஷ்டிரத்தில் இனி ஒரே சிவசேனை என கூறப்பட்டுள்ள நிலையில், அடுத்த இலக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.