முகப்பு
வேலைவாய்ப்பு

ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான சிஎஸ்ஐஆர் மெட்ராஸ் காம்ப்ளக்ஸ் அமைப்பில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர், டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

Updated On : 8 ஜனவரி 2022, 3:57 pm IST
பகிர்:


தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான சிஎஸ்ஐஆர் மெட்ராஸ் காம்ப்ளக்ஸ் அமைப்பில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர், டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: CSIR MADRAS COMPLEX

பணி: Technical Assistant - 01 
சம்பளம்: மாதம் ரூ.60,648
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

Advertisement

Advertisement

பணி: Technician - 01 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.33,893

வயது வரம்பு:  28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : துறைத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.   

விண்ணப்பக் கட்டணம் : பொது, ஓபிசி பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை :  www.csircmc.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2022

மேலும் விபரங்கள் அறிய www.csircmc.res.in அல்லது https://www.csircmc.res.in/sites/default/files/attachments/Detailed%20Advertisement%20for%20the%20post%20of%20TA%20%26%20TE_0.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments