முகப்பு
வேலைவாய்ப்பு

பெல் நிறுவனத்தில் டெக்னீஷியன் வேலை: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் காலியாகவுள்ள டெக்னீசியன் பணிகளுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

Updated On : 4 ஜூலை 2026, 11:44 am IST
பெல் நிறுவனத்தில் வேலை - கோப்புப்படம்
பகிர்:

மத்திய அரசின் கீழ் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் காலியாகவுள்ள டெக்னீசியன் பணிகளுக்கு ஆர்வம் உள்ள ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விபரம் வருமாறு:

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 4788/002/REC/HR & A/CHN/2026

Advertisement

Advertisement

பணி: Engineering Assistant Trainee

பிரிவு: Electronics

காலியிடங்கள் : 3

பிரிவு: Civil

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ. 24,500 - 90,000

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் எலக்ட்ரானிக்ஸ், சிவில் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technician'C'(Electronics Mechanic)

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ. 21,500 - 82,000

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Electronics Mechante-பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்து ஒரு ஆண்டு அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.295. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: https://bel-india.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 8.7.2026

summary

BEL RECRUITMENT FOR THE POST OF Engineering Assistant Trainee

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments